சின்னசேலம் அருகே சோகம்: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் பூஜா(வயது 16). பெரியசிறுவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த அவர், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஏழுமலை தனது மனைவியுடன் கர்நாடக மாநிலம் மங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பூஜா தனது வீட்டில் பாட்டியுடன் தங்கி படித்து வந்தார். அப்போது பூஜாவுக்கும், அதே ஊரை சேர்ந்த மாயக்கிருஷ்ணன் மகன் விக்னேஷ்(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் … Continue reading சின்னசேலம் அருகே சோகம்: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை!